காவேரிப்பட்டினம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காவேரிப்பட்டினம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செப்., 18ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2021-09-17 14:00 GMT

பைல் படம்.

இது குறித்து மின்வாரிய அதிகாரி இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: நாளை 18ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவேரிப்பட்டணம், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூர், தேவர்முக்குளம், பெரியண்ணன் கொட்டாய், தேரபட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகர், கருக்கன்சாவடி, மேல் மக்கான், சாலாமடுவு, பனகமுட்லு, தளியூர், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாப்பர்த்தி, கொத்தலம், குணடாங்காடு, போடரஅள்ளி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News