கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரேநாளில், 27 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-09-16 14:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில், 27 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்று பாதிக்கப்பட்ட 27 பேருடன் சேர்த்து மாவட்டத்தில், மொத்தமாக, 42ஆயிரத்து, 415 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மருத்துவமனைகளில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட, 10 பேர் உட்பட, மொத்தம்  41ஆயிரத்து, 840 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 241 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒருவர் பலியான நிலையில், மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை, 334 ஆக உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News