கிருஷ்ணகிரி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது: போலீசார் அதிரடி

கிருஷ்ணகிரி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-26 07:11 GMT
பைல் படம்.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் துவாரகாபுரி முருகன் கோவில் பின்புறம் ரோந்து சென்றனர்.

அங்கு கஞ்சாவுடன் நின்ற சின்னமுத்தூர் தியாகராஜன் (30), துவாரகாபுரி சரவணன் (23), செந்தமிழ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.4,500 மதிப்புள்ள 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News