கிருஷ்ணகிரியில் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தமிழக பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு 232 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினார்.

Update: 2020-12-17 12:30 GMT
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தமிழக பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு 232 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினார்.
Tags:    

Similar News