ஈரோடு மாவட்டத்தில் நேற்று 189.8 மில்லி மீட்டர் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக பவானிசாகர் அணை பகுதியில் 77.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Update: 2022-08-31 04:00 GMT
கோப்பு படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:- 

கோபி - 21.00 மி.மீ , 

தாளவாடி - 4.00 மி.மீ , 

சத்தி - 28.00 மி.மீ , 

பவானிசாகர் - 77.00 மி.மீ , 

பவானி - 10.40 மி.மீ , 

எலந்தகுட்டைமேடு - 2.00 மி.மீ , 

கொடிவேரி - 6.20 மி.மீ , 

குண்டேரிப்பள்ளம் - 25.40 மி.மீ , 

வரட்டுப்பள்ளம் - 15.80 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 189.8 மி.மீ , 

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 11.16 மி.மீ ஆகும்.

Tags:    

Similar News