செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு நாளை வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு (ஜூலை27) புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது

Update: 2022-07-27 14:00 GMT

பைல் படம்

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு நாளை வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நாளை முன்னிட்டு 28-07-2022 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படாது, மூடப்பட்டிருக்கும் அதற்கு பதிலாக 02.08.2022 செவ்வாய்கிழமை அன்று பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டிருக்கும் என பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News