முழு ஊரடங்கு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்!

தமிழகத்தில் முழு ஊரங்கு காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய சாலைகள் வெறிச்சோடியது.

Update: 2021-05-24 03:45 GMT

கொரோனா முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை.

தமிழகத்தில் கொரொனா தொற்று அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வில்லா முழு கூட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய தேவையான மருத்துவம் பால் உள்ளிட்ட உள்ளிட்டவை மற்றும் செயல்படுகிறது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்களை கொண்டு செல்பவர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர்.

மேலும் காவல் துறை சார்பில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு விலை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் விதிகளை மீறி செயல்படுவோர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News