செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,755 பேரருக்கு கொரோனா : 16 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,755 பேர் பாதிப்பு: 16 பேர் இ,நந்துள்ளனர்.

Update: 2021-05-05 16:15 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 1,775 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.. மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88 ஆயிரத்து 192-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 76 ஆயிரத்து 849 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இன்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 997-ஆக உயர்ந்தது. இதில் 10 ஆயிரத்து 743 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News