செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்.பி.யாக அரவிந்தன் நியமனம்

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-11-30 15:15 GMT

அரவிந்தன் 

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டா் விஜயகுமாா், சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக, சென்னை ஸ்பெஷல் பிராஞ்ச் சிஐடி காவல் கண்காணிப்பாளராக  இருந்து வந்த அரவிந்தன்,  செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Tags:    

Similar News