/* */

பொன்னேரி - Page 3

பொன்னேரி

சித்ரா பௌர்ணமி: சிறுவாபுரிக்கு காவடி,பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 31.ஆம் ஆண்டாக சிறுவாபுரிக்கு காவடிகள்,பால்குடம் ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சித்ரா பௌர்ணமி: சிறுவாபுரிக்கு காவடி,பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
பொன்னேரி

தீயில் எரிந்து வலைகளை இழந்த மீனவர்களுக்கு துரை சந்திரசேகர் எம்எல்ஏ...

தீயில் எரிந்ததால் வலைகள் சேதம் அடைந்த இடத்தை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பார்வையிட்டு மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

தீயில் எரிந்து வலைகளை இழந்த மீனவர்களுக்கு துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆறுதல்
பொன்னேரி

சரக்கு பெட்டக முனையத்தில் குவித்து வைத்திருந்த மரக்கட்டைகளில் திடீர்...

மீஞ்சூர் அருகே தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் குவித்து வைத்திருந்த மரக்கட்டைகளில் திடீர் தீ பிடித்து விபத்து ஏற்பட்டது.

சரக்கு பெட்டக முனையத்தில் குவித்து வைத்திருந்த மரக்கட்டைகளில் திடீர் தீ
திருவள்ளூர்

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்ட செந்தில்

புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜி
திருவள்ளூர்

செங்குன்றம் அருகே மர்ம காய்ச்சலால் உயிரிழந்த 7 வயது சிறுவன்

செங்குன்றம் அருகே பாடியநல்லூர் ஊராட்சியில் மர்ம காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

செங்குன்றம் அருகே மர்ம காய்ச்சலால் உயிரிழந்த 7 வயது சிறுவன்
பொன்னேரி

பழவேற்காட்டில் மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதம்

பழவேற்காட்டில் மீனவர்களுக்கு சொந்தமான 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதமானது.

பழவேற்காட்டில் மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதம்
திருவள்ளூர்

பெரியபாளையம் அருகே தேர்தலை புறக்கணித்த மூன்று கிராம மக்கள்

பெரியபாளையம் அருகே வடமதுரையில் மூன்று கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியபாளையம் அருகே  தேர்தலை புறக்கணித்த மூன்று கிராம மக்கள்
பூந்தமல்லி

விசாரணை கைதி இறந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தரக்கோரி மனு

காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.

விசாரணை கைதி இறந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தரக்கோரி மனு
க்ரைம்

கும்மிடிப்பூண்டி அருகே ஏரியின் நடு பகுதியில் இறந்து கிடந்த காவலாளி

கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் காட்டேரி ஏரியில் இறந்து கிடந்த காவலாளி உடலை மீட்டு ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி அருகே ஏரியின் நடு பகுதியில் இறந்து கிடந்த   காவலாளி
க்ரைம்

பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளி அடித்து கொலை

பெரியபாளையம் அருகே வடமதுரை வீட்டில் தனியாக இருந்த கூலிதொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளி அடித்து கொலை