பொன்னேரி - Page 4
பொன்னேரி
ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
மீஞ்சூர் அருகே நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர்
வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மகன், மருமகள் சேர்ந்து முதியவரை வீட்டை விட்டு துரத்தியதாக பாதிக்கப்பட்ட முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
பொன்னேரி
பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
பொன்னேரி அருகே மூடி வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 5 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
ஆவடி
ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
ஆவடியில் கணவன், மனைவி ஆகியோரை கொலை செய்து தப்பிச் சென்ற குற்றவாளியை போலீசார் விரைந்து பிடித்துக் கைது செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார்.
திருவள்ளூர்
ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
திருவள்ளூரில் நுரையீரல் பாதிக்கப்பட்டவர் ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்து மனு கொடுத்தார்.
பொன்னேரி
பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
பொன்னேரியில் பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு திருவிழா, விமரிசையாக நடைபெற்றது.
க்ரைம்
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளிஅடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
திருவள்ளூரில் மத போதகரான தந்தையை சொந்த மகனே மது போதையில் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடி
திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
திருநின்றவூர் அருகே ஜிம் பயிற்சியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி
ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!
புதுப்பாக்கம் ஊராட்சியில் ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.