/* */

திருப்பத்தூரில் மின் பாதுகாப்பு வார விழா பேரணி அமைச்சர் கே சி வீரமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருப்பத்தூரில் மின் பாதுகாப்பு வார விழா பேரணி அமைச்சர் கே சி வீரமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

திருப்பத்தூரில் மின் பாதுகாப்பு வார விழா பேரணி அமைச்சர் கே சி வீரமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்
X

திருப்பத்தூரில் மின் பாதுகாப்பு வார விழாவை நடைபெற்றது. அதனையொட்டி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சிவீரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரில் இருந்து மின் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர்.

Updated On: 19 Dec 2020 6:58 AM GMT

Related News