/* */

திருச்சி மாநகராட்சியில் முதல் வெற்றியை காங்கிரஸ் ருசித்தது

திருச்சி மாநகராட்சியில் முதல் வெற்றியை காங்கிரஸ் ருசித்தது. 39வது வார்டில் அக்கட்சியி ரெக்ஸ் வெற்றி பெற்றார்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சியில் முதல் வெற்றியை காங்கிரஸ் ருசித்தது
X

திருச்சி 39 வது வார்டில் வெற்றி பெற்ற ரெக்ஸ் (காங்கிரஸ்)

திருச்சி மாநகராட்சி 39வது வார்டு வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ரெக்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ரவிக்குமாரை விட ரெக்ஸ் சுமார் 100 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி அடைந்துள்ளார்.

Updated On: 22 Feb 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...