/* */

அம்பேத்கர் சிலைக்கு சிபிஐ சார்பில் மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு சிபிஐ சார்பில் மரியாதை
X

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அம்பேத்கர் சிலைக்கு சிபிஐ மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் சிபிஐ மாநகர செயலாளர் ஞானசேகர், மாவட்ட அலுவலகச் செயலாளர் மாடசாமி மாவட்ட இளைஞர் பெருமன்ற செயலாளர் சந்தனசேகர், மாவட்டக்குழு உறுப்பினர் முனியசாமி, மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன், 44வதுவார்டு கிளைசெயலாளர் சேகர்.46வதுவார்டு கிளைசெயலாளர் ஜீவா, மற்றும் பலவேசம் காளீஸ்வரன்,அண்ணாத்துரை முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 April 2021 12:45 PM GMT

Related News