/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று : ஓருவர் பலி.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று : ஓருவர் பலி.
X

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்று மாவட்டம் முழுவதும் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ண்ணிக்கை 55 ஆயிரத்து 872 ஆக உள்ளது. இன்று 16 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 55 ஆயிரத்து 296 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 174 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஓருவர் உயரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 404 ஆக உள்ளது.

Updated On: 1 Oct 2021 5:42 PM GMT

Related News