/* */

சிவகங்கையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இருவருக்கு அபராதம்

சிவகங்கையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இருவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சிவகங்கையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இருவருக்கு  அபராதம்
X

சிவகங்கையில் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய வீதிகளானன காந்தி வீதியில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக கூறி இருவர் மீது அதிவேகம், லைசன்ஸ் இல்லாதது, முகக்கவசம் அணியாதது, உரிய ஆவணங்கள் காண்பிக்காதது என பல்வேறு பல்வேறு பிரிவுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து இருசக்கர வாகனத்தை சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது மேலும் இதுபோன்று பைக் ரேஸ் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகர போக்குவரத்து துணை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்

Updated On: 9 May 2021 10:42 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!