/* */

வாலாஜாவில் பிறந்தநாள் விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்

வாலாஜாவில் ஊரடங்கு விதிகளை மீறி நடந்த தொழிலதிபரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட காவல் ஆய்வாளர்

HIGHLIGHTS

வாலாஜாவில் பிறந்தநாள் விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்
X

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் பிரபல தொழிலதிபரும்,சமூக ஆர்வலருமான அப்துல் ஷரீப் அவர் தனது பிறந்தநாள் விழாவை அவருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் கோலாகலமாக கொண்டாடினார்.

அதில் கொரோனா விதிகளான சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாமல் விதிகளை மீறி நடந்த அவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வாலாஜாப்பேட்டை காவல் ஆய்வாளர் பாலுவுக்கு ஆளுயர மாலையணிவித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

தற்போது கொரோனாத் தொற்று 2வது அலையின் காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கில், இது போன்று மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளை நடத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் திருமண மண்டபங்களுக்கு தடை விதித்த நிலையில், விதிகளை காற்றில் பறக்கவிட்டு ஆடம்பரமாக நடந்த அப்பிறந்த நாள்விழாவைக் காணும் போது சட்டத்தை பாதுகாத்து நடவடிக்கையை எடுக்க வேண்டிய பொறுப்புள்ள அதிகாரியே, கொரோனா விதிகளை மீறி நடந்த அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.

Updated On: 16 Jun 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?