Begin typing your search above and press return to search.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் வடமேற்கு திசையில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
நாகப்பட்டினம் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது:
வங்கக்கடலில் வடமேற்கு திசையில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தூர முன் அறிவிப்பை குறிக்கும் வகையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதேபோல் காரைக்கால் தனியார் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லை தடை ஏதும் விதிக்கப்படாததால் வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.