/* */

மீலாது நபி விழாக் குழுவினர் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு

கிருஷ்ணகிரியில் மீலாது நபி விழாக் குழு சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

மீலாது நபி விழாக் குழுவினர் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு
X

பொதுமக்களிடம் கரோனா தொற்று பரவல் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரியில் மீலாது நபி விழாக் குழுவினா் முகக் கவசங்களை வழங்கினா்.

கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை மீலாது நபி விழாக்குழு சார்பில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினர்.

மேலும் முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் வாங்க ஏற்பாடு செய்து, கிருஷ்ணகிரி வட்டச் சாலை, சேலம் சாலை, பெங்களூரு சாலை, காந்தி சிலை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கும், சாலையோரக்கடை வியாபாரிகளுக்கும் முகக் கவசங்கள், கிருமிநாசினியை வழங்கி தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

Updated On: 7 Jan 2022 2:03 PM GMT

Related News