/* */

கோழியை விழுங்கி பதுங்கிய பாம்பு:பிடித்து காட்டில் விட்ட வனத்துறை

குமரியில் கோழியை விழுங்கி, முட்டைகளை குடித்துவிட்டு பதுங்கிய பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

HIGHLIGHTS

கோழியை விழுங்கி பதுங்கிய பாம்பு:பிடித்து காட்டில் விட்ட வனத்துறை
X

வனத்துறையிடம் பிடிபட்ட பாம்பு. 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தேவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், இவர் தனது வீட்டில் நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார். இன்று இவர் வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீளமுடைய கொடிய விஷமுடைய நல்ல பாம்பு, கூண்டிற்குள் இருந்த கோழியை கடித்து கொன்று விழுங்கியதோடு, அங்கிருந்த ஏராளமான முட்டைகளையும் குடித்து விட்டு நகர முடியாமல் இருப்பதை கண்டார்.

இதனை தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடம் வந்த வனத்துறை ஊழியர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர், நல்ல பாம்பை பிடித்தனர். தொடர்ந்து பிடிப்பட்ட நல்ல பாம்பு அடர் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.

Updated On: 11 Feb 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?