/* */

கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஓட்டு எண்ணும் மையங்களில், ஓட்டுப் பெட்டிகளுக்கான பாதுகாப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு
X

மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோவிலுார், திருநாவலுார், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. ஓட்டுப் பெட்டிகள் அந்தந்த ஒன்றியங்களுக்குட்பட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆட்சியர் ஸ்ரீதர், ஓட்டு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் மற்றும் அறைகளை ஆய்வு செய்தார். அப்போது, 'ஸ்டாங் ரூம்'களின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும், கட்டுபாட்டு அறையில் காவல் துறையின் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி மேற்கொள்வதை பார்வையிட்டார்.

மேலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

Updated On: 8 Oct 2021 10:56 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு