/* */

திண்டுக்கல்லில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது: போலீசார் அதிரடி

திண்டுக்கலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது. நகர் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது: போலீசார் அதிரடி
X

திண்டுக்கல்லில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சரவணகுமார், கண்ணன். 

திண்டுக்கலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது. நகர் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை.

திண்டுக்கல்லில் மர்ம நபர்கள் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து எஸ்.பி சீனிவாசன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி, குற்றப் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டி மற்றும் போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட சரவணகுமார், கண்ணன் ஆகிய 2 வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Nov 2021 2:26 PM GMT

Related News