/* */

குடிபோதையில் பஸ் நிலையம் அருகே ரகளை: 108 ஆம்புலன்ஸ்ஸில் அனுப்பி வைப்பு

குடிபோதையில் பஸ் நிலையம் அருகே போதை ஆசாமி ரகளை, 108 ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.

HIGHLIGHTS

குடிபோதையில் பஸ் நிலையம் அருகே ரகளை: 108 ஆம்புலன்ஸ்ஸில் அனுப்பி வைப்பு
X

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே திடீரென்று ஒருவர் ரத்த வெள்ளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டார். அருகே சென்று பார்த்தால் அவர் ஒரு போதை ஆசாமி அவர் குடித்துவிட்டு கீழே விழுந்ததில் முகம் ,கை ,கால்களில் சிறிய அளவில் காயத்துடன ரத்தம் கறையோடு நடு சாலையில் அமர்ந்து போதையில் எந்திரிக்க முடியாமல் உட்கார்ந்து விட்டார்.

இதனால் பஸ் நிலையத்திலிருந்து கிளம்பிய பேருந்துகள் குடி போதை ஆசாமியை கடக்க முடியாமல் நின்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அருகே இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கும் 108 வாகனத்திலும் தெரிவிக்க போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்து குடி போதை ஆசாமியை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.போதை ஆசாமி யினால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Updated On: 13 July 2021 4:36 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    காவல் நிலைய வழக்குகளின் அடிப்படை சந்தேகங்கள்..! சட்டம் அறிவோம்...
  2. உலகம்
    இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் 37 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு..! சர்வதேச...
  3. உலகம்
    காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் 26 நாட்கள் அதிகரித்த வெப்பம் :...
  4. உலகம்
    அண்டார்டிகாவில் டெல்லியை விட நான்கு மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது
  5. வானிலை
    வடக்கு, மத்திய இந்தியாவில் வெப்பம் 50 டிகிரியை தாண்டியது
  6. உலகம்
    சொத்தில் பாதிக்கும் மேல் நன்கொடையாக வழங்கும் ஓபன்ஏஐ CEO சாம்
  7. உலகம்
    மோடி தோற்க வேண்டும் : பாக் முன்னாள் அமைச்சர் பேச்சு..!
  8. உலகம்
    பாக் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமைதி ஒப்பந்தத்தை மீறியதாக...
  9. வாசுதேவநல்லூர்
    பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் - நான்கு பேர் கைது
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்