Begin typing your search above and press return to search.
கடலூரில் காரணமின்றி சுற்றித்திரிபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
கடலூரில் ஊரடங்கின் போது காரணமின்றி சுற்றித்திரிபவர்கள் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்
HIGHLIGHTS
இன்றுமுதல் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கடலூரில் தேவையில்லாமல் சுற்றித்திரியும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் உத்தரவிட்டார்.
அதன்படி, துணை கண்காணிப்பாளர் சாந்தி அவர்கள் தலைமையிலான காவலர் குழுவினர் காரணமில்லாமல் வெளியே சுற்றித்திரிபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.