/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 56 பேர் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் மருத்துமனைகளில் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 17,111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 56 பேர் பாதிப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 56 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில், இன்று 8 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துமனைகளில் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 17,111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,711 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 265 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,869. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,76,291. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 49,017 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,949 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 46,934 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 134 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1753 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 43 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 1480 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். இன்று 15 வயதிற்கு மேறபட்டவர்கள் 66 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Updated On: 13 Jan 2022 2:09 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!