/* */

You Searched For "#விற்பனை"

நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது : 8 கிலோ கஞ்சா...

நாகப்பட்டினத்தில் கஞ்சா விற்பனை செய்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினத்தில்  கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது : 8 கிலோ கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல்

காய்கறி விற்பனை வாகன, வாடகை தொகை வழங்கக் கோரி, மாநகராட்சி...

காய்கறிகள் விற்பனை செய்ததற்கு உரிய வாகன வாடகை தொகை வழங்கக் கோரி பெண் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

காய்கறி விற்பனை வாகன, வாடகை தொகை வழங்கக் கோரி,  மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்
பெரம்பலூர்

பெரம்பலூரில் ஆவின் பொருட்களின் தரத்தை மக்களிடையே நேரில் விளக்கிய...

பெரம்பலூரில் கடைகள் மற்றும் மக்களிடம் ஆவின் பால் மற்றும் உற்பத்தி பொருள்களின் தரத்தை உயர் அதிகாரிகள் நேரில் சென்று விளக்கினர்

பெரம்பலூரில் ஆவின் பொருட்களின் தரத்தை மக்களிடையே நேரில் விளக்கிய அதிகாரிகள்
திருவள்ளூர்

கூடுதல் விலைக்கு காய்கறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை...

திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு காய்கறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

கூடுதல் விலைக்கு காய்கறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி: ரயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள்...

கும்மிடிப்பூண்டி அருகே முனுசாமி நகர் ரயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி: ரயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
பொன்னேரி

வெங்கலில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது ; ஆட்டோ பறிமுதல்

வெங்கல் கிராமத்தில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

வெங்கலில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது ; ஆட்டோ பறிமுதல்
ஈரோடு மாநகரம்

ஈரோடு : 10 நாட்களில் லாட்டரி, கஞ்சா விற்ற 202 பேர் அதிரடி கைது..!

ஈரோட்டில் லாட்டரி ,கஞ்சா விற்ற 202 பேர் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு : 10 நாட்களில் லாட்டரி,  கஞ்சா விற்ற 202 பேர் அதிரடி கைது..!
மண்ணச்சநல்லூர்

திருச்சியில் பறிமுதல் மது பாட்டில்கள் விற்பனை செய்த இன்ஸ்பெக்டர்,...

திருச்சியில் பறிமுதல் மதுபாட்டில்களை விற்பனை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திருச்சியில் பறிமுதல் மது பாட்டில்கள் விற்பனை செய்த இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்
திரு. வி. க. நகர்

தமிழகத்தில் டாஸ்மாக் வசூல் ரூ.164 கோடி...? என்னம்மா இப்படி...

தமிழகத்தில் 35 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகயில் ஒரே நாளில் 164 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் வசூல் ரூ.164 கோடி...? என்னம்மா இப்படி பண்றீங்களேமா...