/* */

ஏற்காட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஏற்காட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது
X

சாராயம் விப்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட கணேசன்.

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே, லேடி சீட் பகுதியில் சாராயம் விற்பதாக சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் அபிநவ்விற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது லேடிசீட் பகுதியில் கணேசன் என்பவர் சாராயம் விற்பனை செய்து வருவது கண்டுபிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை கைப்பற்றிய போலீசார், கணேசனை கைது செய்தனர். தொடர்ந்து கணேசன் மீது ஏற்காடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சங்ககிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Jun 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  4. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  5. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...
  6. வீடியோ
    திராவிட மாடலை காரி துப்பும் சாமானியர் ! #dmk #mkstalin #public...
  7. காஞ்சிபுரம்
    ஹஜ் பயணம் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்...!
  8. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  10. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...