/* */

தமிழகத்தில் டாஸ்மாக் வசூல் ரூ.164 கோடி...? என்னம்மா இப்படி பண்றீங்களேமா...

தமிழகத்தில் 35 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகயில் ஒரே நாளில் 164 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் டாஸ்மாக் வசூல் ரூ.164 கோடி...? என்னம்மா இப்படி பண்றீங்களேமா...
X

தமிழகத்தில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் திறக்கப்பட்டது. இதில் நேற்று முதல் நாள் மட்டும் மொத்தமாக 164 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினசரி ரூ.70 கோடி முதல் ரூ.90 கோடி வரையில் மதுபானங்கள் விற்பனையாகும். 35 நாளுக்கு பிறகு மீண்டும் டாஸ்மாக் திறக்கப்பட்டதால் பல மணி நேரம் காத்திருந்து மதுப்பிரியர்கள் மதுக்களை வாங்கி சென்றனர்.

கோவை மண்டலத்தை தவிர்த்து சென்னை மண்டலத்தில் ரூ.42.96 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ. 49.54 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.38.72 கோடி என ரூ.164.87 கோடிக்கும் நேற்று மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 Jun 2021 1:59 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்