/* */

கும்மிடிப்பூண்டி: ரயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கும்மிடிப்பூண்டி அருகே முனுசாமி நகர் ரயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி: ரயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
X

கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் (பைல் படம்)

கும்மிடிப்பூண்டி அடுத்த முனுசாமி நகர் ரயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா கடத்துவதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிசார் அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடமிருந்து சுமார் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Jun 2021 12:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்