You Searched For "#மதுவிற்பனை"
குமாரபாளையம்
அதிக விலைக்கு மது விற்ற இருவர் கைது - 60 மது பாட்டில்கள் பறிமுதல்
குமாரபாளையத்தில், இரு இடங்களில் அதிக விலைக்கு மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்; 60 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேனி
தேனியில் சமகவினர் ஆர்ப்பாட்டம் - மது விற்பனையை தடுக்க கோரிக்கை
தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே, அனுமதியற்ற மது விற்பனையை தடுக்கக்கோரி, சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குமாரபாளையம்
அதிக விலைக்கு மது விற்றவர் கைது: 25 பாட்டில்கள் பறிமுதல்
பள்ளிபாளையத்தில், அதிக விலைக்கு மது விற்றவர் கைது செய்யப்பட்டார்; 25 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமாரபாளையம்
அதிக விலைக்கு மது விற்றவர் கைது: 61 பாட்டில்கள் பறிமுதல்
பள்ளிபாளையத்தில், அதிக விலைக்கு மது விற்றவர் கைது செய்யப்பட்டார்; அவரிடம் இருந்து 61 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாடு
டாஸ்மாக்கில் தீபாவளி மது விற்பனை ரூ 431 கோடி: கடந்தாண்டைவிட குறைவு
தீபாவளி பண்டிகையான நேற்று, டாஸ்மாக் மதுக்கடைகளில், ரூ 431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இது கடந்தாண்டவிட குறைவாகும்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ரூ.8.55 கோடிக்கு மது விற்பனை
தீபாவளியையொட்டி, நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ.8 கோடியே 55 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளது.
கன்னியாகுமரி
சட்டவிரோத மது விற்பனை - 20 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்
குமரியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில்: சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது
சங்கரன்கோவிலில், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி மதுக்கடைகளில் சமூக இடைவெளி மாயம்- தொற்று பரவ
கும்மிடிப்பூண்டி டாஸ்மார்க் கடைகளில், கொரோனா விதிமீறி, சமூக இடைவெளியின்றி மதுப்பிரியர்கள் திரள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உதகமண்டலம்
நீலகிரியில் கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே...
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே இன்று முதல் மது விற்பனை செய்யப்படும்.
தாராபுரம்
குண்டடம் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது
குண்டடம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
காங்கேயம்
திருப்பூர் மாவட்டத்தில் 2 நாளில் ரூ.13.50 கோடிக்கு மது விற்பனை
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளில் ரூ.13.50 கோடி மது விற்பனையாகி உள்ளது.