/* */

You Searched For "#மதுவிற்பனை"

குமாரபாளையம்

அதிக விலைக்கு மது விற்ற இருவர் கைது - 60 மது பாட்டில்கள் பறிமுதல்

குமாரபாளையத்தில், இரு இடங்களில் அதிக விலைக்கு மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்; 60 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிக விலைக்கு மது விற்ற இருவர் கைது - 60 மது பாட்டில்கள் பறிமுதல்
தேனி

தேனியில் சமகவினர் ஆர்ப்பாட்டம் - மது விற்பனையை தடுக்க கோரிக்கை

தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே, அனுமதியற்ற மது விற்பனையை தடுக்கக்கோரி, சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனியில் சமகவினர் ஆர்ப்பாட்டம் - மது விற்பனையை தடுக்க கோரிக்கை
குமாரபாளையம்

அதிக விலைக்கு மது விற்றவர் கைது: 25 பாட்டில்கள் பறிமுதல்

பள்ளிபாளையத்தில், அதிக விலைக்கு மது விற்றவர் கைது செய்யப்பட்டார்; 25 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிக விலைக்கு மது விற்றவர் கைது: 25 பாட்டில்கள் பறிமுதல்
குமாரபாளையம்

அதிக விலைக்கு மது விற்றவர் கைது: 61 பாட்டில்கள் பறிமுதல்

பள்ளிபாளையத்தில், அதிக விலைக்கு மது விற்றவர் கைது செய்யப்பட்டார்; அவரிடம் இருந்து 61 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிக விலைக்கு மது விற்றவர் கைது:  61 பாட்டில்கள் பறிமுதல்
தமிழ்நாடு

டாஸ்மாக்கில் தீபாவளி மது விற்பனை ரூ 431 கோடி: கடந்தாண்டைவிட குறைவு

தீபாவளி பண்டிகையான நேற்று, டாஸ்மாக் மதுக்கடைகளில், ரூ 431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இது கடந்தாண்டவிட குறைவாகும்.

டாஸ்மாக்கில் தீபாவளி மது விற்பனை ரூ 431 கோடி:  கடந்தாண்டைவிட குறைவு
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில்: சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

சங்கரன்கோவிலில், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில்: சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி மதுக்கடைகளில் சமூக இடைவெளி மாயம்- தொற்று பரவ

கும்மிடிப்பூண்டி டாஸ்மார்க் கடைகளில், கொரோனா விதிமீறி, சமூக இடைவெளியின்றி மதுப்பிரியர்கள் திரள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி மதுக்கடைகளில் சமூக இடைவெளி மாயம்- தொற்று பரவ வாய்ப்பு
உதகமண்டலம்

நீலகிரியில் கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே...

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே இன்று முதல் மது விற்பனை செய்யப்படும்.

நீலகிரியில் கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே மதுவிற்பனை