/* */

அதிக விலைக்கு மது விற்றவர் கைது: 61 பாட்டில்கள் பறிமுதல்

பள்ளிபாளையத்தில், அதிக விலைக்கு மது விற்றவர் கைது செய்யப்பட்டார்; அவரிடம் இருந்து 61 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

அதிக விலைக்கு மது விற்றவர் கைது:  61 பாட்டில்கள் பறிமுதல்
X

கோப்பு படம்

நாமக்கல் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில், சட்டவிரோதமாக, அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையிலான போலீசார், நேரில் சென்று பார்த்த போது, அங்கு அதிக விலைக்கு ஒரு நபர் மது பாட்டில்களை விற்றுகொண்டிருந்தார்.

அவரை பிடித்து விசாரணை செய்த போலீசார், அவரிடம் இருந்து 61 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் ராமன், 51, என்பதும் தெரியவந்தது. பள்ளிபாளையம் போலீசார் இவரை கைது செய்தனர்.

Updated On: 10 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்