/* */

குண்டடம் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது

குண்டடம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குண்டடம் பகுதியில் சட்டவிரோதமாக  மதுவிற்பனை செய்தவர் கைது
X

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே ஊதியூரில், ஒரு டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக குண்டடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், அந்த பெட்டிக்கடையை தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது, 96, மது பாட்டில்கள் இருந்தன. மது பாட்டில் வைத்து இருந்த, புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த ராஜசேகரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 10 July 2021 2:09 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    விதிகளை மீறி மண் எடுப்பதால் கிராம மக்கள் போராட்டம்..!
  2. சினிமா
    பாரா பாடல் வரிகள் - இந்தியன் 2 (2024)
  3. மாதவரம்
    கங்கையம்மன் ஆலய தீமிதி திருவிழா!
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துகள் அப்பா அம்மா..!
  5. நாமக்கல்
    வலையப்பட்டியில் என்இசிசி சார்பில் இலவச முட்டை வண்டி வழங்கல்!
  6. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா..!
  7. சென்னை
    என்ன செய்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்?
  8. செங்கல்பட்டு
    அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஒரு முக்கியமான தகவல்!
  9. ஈரோடு
    கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற...
  10. மேட்டுப்பாளையம்
    மண் சரிவால் நீலகிரி மலை இரயில் சேவை இரத்து: சீரமைக்கும் பணிகளில்...