You Searched For "#கொலை"
திருமங்கலம்
திருமங்கலம் அருகே குடும்ப பிரச்சினையில் மாமியார் வெட்டிக்கொலை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நெடுமதுரையில் மாமியாரை கொலை செய்துவிட்டு தலைமறைவான மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி கடைவீதியில் பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை
திருத்துறைப்பூண்டி கடைவீதியில் பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் அருகே பணத் தகராறில் முதியவர் கொலை - ஒருவர் கைது
திருவிடைமருதூர் அருகே பணத் தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
போடிநாயக்கனூர்
தேனியில் விவசாயி மீது வேன் ஏற்றி கொலை: தம்பி, மகன் கைது
தேனியில் விவசாயியை வேன் ஏற்றி கொலை செய்த அவரது தம்பியும், மகனும் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை
இளைஞரை கொலை செய்த மாற்றுத்திறனாளிக்கு ஆயுள் சிறைத்தண்டனை
மயிலாடுதுறையில் இளைஞரை கொலை செய்த மாற்றுத்திறனாளிக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஆவடி
ஆவடியில் நடந்த இரட்டைக் கொலையில் 10 பேரை கைது செய்து விசாரணை
ஆவடியில் நடந்த இரட்டைக் கொலையில் 10 பேரை கைது செய்து விசாரணை
கன்னியாகுமரி
நடத்தையில் சந்தேகம் - மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை
குமரியில் நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சோழிங்கநல்லூர்
சென்னை செம்மஞ்சேரி அருகே ஒருவர் கொலை: நண்பர்கள் இருவர் கைது
சென்னை செம்மஞ்சேரி அருகே, குடிக்க அழைத்துச் சென்று நண்பரை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்
திருமானூர் அருகே தாயை கொலை செய்த மகன் கைது
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே தாயை கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.
இராசிபுரம்
ராசிபுரத்தில் முன்விரோதத்தால் கொலை: தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை
ராசிபுரத்தில் அருகே முன்விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தை மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அரியலூர்
தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கத்தியால் குத்தி கொலை
அரியலூர்-ஜெயங்கொண்டம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
காங்கேயம்
காங்கயத்தில் பெண் கொலை- சூட்கேசில் வைத்து சாக்கடையில் சடலம் வீச்சு
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் பெண் கொலை செய்யப்பட்டு, சடலத்தை சூட்கேசில் வைத்து சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.