/* */

திருத்துறைப்பூண்டி கடைவீதியில் பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை

திருத்துறைப்பூண்டி கடைவீதியில் பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி கடைவீதியில் பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை
X
கைது செய்யப்பட்ட சதீஷ்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உப்புக் கடலை தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது48). இவர் பெயிண்டர் ஆக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை முருகேசன் வேதாரண்யம் சாலை பகுதியில் வேலைக்கு சென்ற போது அண்ணாநகரை சேர்ந்த அவரது அண்ணன் மகன் சதீஷ்( 32 ) திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேசனின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் முருகேசனின் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கொலையாளியை உடனடியாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 3 April 2022 3:23 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...