/* */

காங்கயத்தில் பெண் கொலை- சூட்கேசில் வைத்து சாக்கடையில் சடலம் வீச்சு

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் பெண் கொலை செய்யப்பட்டு, சடலத்தை சூட்கேசில் வைத்து சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

காங்கயத்தில் பெண்  கொலை- சூட்கேசில் வைத்து சாக்கடையில் சடலம் வீச்சு
X

காங்கயம் அருகே உடலை வைத்து சாக்கடையில் வீசப்பட்ட சூட்கேஸ்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம், தாராபுரம் ரோடு பொல்லிகாலிபாளையத்தில் சாக்கடை கால்வாயில் சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, காங்கயம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலில் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், சூட்கேைஸ திறந்து பார்த்தனர்.

அதில், 25 வயது மதிக்கத்தக்க, நைட்டி அணிந்தவாறு அடையாளம் தெரியாத பெண் சடலம் இருந்தது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெண் கொலை செய்து, இங்கு வீசப்பட்டாரா என்பதும் குறித்தும், இறந்து கிடந்த பெண் யார் என்பது குறித்தும், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 7 Feb 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!