தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கத்தியால் குத்தி கொலை
![தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கத்தியால் குத்தி கொலை தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கத்தியால் குத்தி கொலை](https://www.nativenews.in/h-upload/2022/02/21/1482241-murder-2.webp)
X
By - G.Senthilkumar, Reporter |21 Feb 2022 9:30 AM IST
அரியலூர்-ஜெயங்கொண்டம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி மகன் அறிவழகன். இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில்ம் தேர்தல் முன்விரோதம் காரணமாக 4 பேர் கொண்ட மர்ம கும்பலால், அறிவழகன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அறிவழகன் உயிரிழந்தார். உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu