/* */

தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கத்தியால் குத்தி கொலை

அரியலூர்-ஜெயங்கொண்டம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கத்தியால் குத்தி கொலை
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி மகன் அறிவழகன். இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில்ம் தேர்தல் முன்விரோதம் காரணமாக 4 பேர் கொண்ட மர்ம கும்பலால், அறிவழகன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அறிவழகன் உயிரிழந்தார். உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Feb 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!