/* */

You Searched For "#கொரோனாநிவாரணம்"

சேலம் மாநகர்

சேலத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி துவங்கியது

சேலத்தில் நியாயவிலை கடைகள் மூலமாக இரண்டாம் தவணை 2 ஆயிரம் மற்றும், கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி துவங்கியது.

சேலத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி துவங்கியது
நாமக்கல்

நலிவடைந்த இசைக் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள்: அமைச்சர்...

நாமக்கல்லில் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்புகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நலிவடைந்த இசைக் கலைஞர்களுக்கு கொரோனா  நிவாரணப் பொருட்கள்: அமைச்சர் வழங்கல்
பரமத்தி-வேலூர்

தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி -முன்னாள் அமைச்சர் தங்கமணி...

ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி நிவாரண உதவி

தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி -முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

15ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள், நிவாரணநிதி வழங்க வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்.

ஈரோட்டில் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
குமாரபாளையம்

பள்ளிபாளையம் ரேஷன் கடையில் குவிந்த மக்கள்: காற்றில் பறந்த சமூக...

ஒரே இடத்தில் டோக்கன் வழங்கபட்டதாலும் பொதுமக்கள் அதிகம் கூடியதாலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பள்ளிபாளையம்  ரேஷன் கடையில் குவிந்த மக்கள்: காற்றில் பறந்த சமூக இடைவெளி..!
வால்பாறை

வால்பாறையில் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் : உதயநிதி ஸ்டாலின் ரிப்பன்...

கொரோனா தொற்று நோயாளிகள் பயன்பாட்டிற்கான சுமார் 70 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

வால்பாறையில் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் : உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைப்பு
குமாரபாளையம்

கொரோனா கால நிவாரணமாக ரூ 7,500 வழங்க சிஐடியு தொழிற்சங்கம்...

கொரோனா கால நிவாரண தொகையாக ரூ.7,500 வழங்கவேண்டும் என்று சி.ஐ.டி .யூ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொரோனா கால நிவாரணமாக   ரூ 7,500 வழங்க  சிஐடியு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
தொண்டாமுத்தூர்

கோவையில் இரண்டாம் கட்ட நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம்

இரண்டாம் கட்ட நிவாரண தொகை மற்றும் 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பொருட்களை வழங்க டோக்கன் வழங்கப்படவுள்ளது.

கோவையில் இரண்டாம் கட்ட நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கோவில் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரண நிதி

திருவண்ணாமலையில் திருக்கோவில் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதியை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்

திருவண்ணாமலையில் கோவில் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரண நிதி
சேந்தமங்கலம்

எருமப்பட்டி பஞ்சாயத்து தலைவர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்

எருமப்பட்டி பகுதியில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துகளை எம்எல்ஏ பொன்னுசாமி வழங்கினார்

எருமப்பட்டி பஞ்சாயத்து தலைவர்களுக்கு  கொரோனா தடுப்பு உபகரணங்கள்
நாமக்கல்

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கிய கொல்லிமலை பள்ளி...

கொல்லிமலையை சேர்ந்த பள்ளி மாணவர்கள், தங்களது சிறுசேமிப்புத்தொகை ரூ.20 ஆயிரத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கிய கொல்லிமலை பள்ளி மாணவர்கள்!
கோவை மாநகர்

ரேஷனில் 2ம் கட்ட நிவாரணம் - கோவையில் வீடுவீடாக டோக்கன் விநியோகம்

கோவையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட கொரோனா ஊரடங்கு நிவாரண உதவிக்கான டோக்கன், வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷனில் 2ம் கட்ட நிவாரணம் - கோவையில் வீடுவீடாக டோக்கன் விநியோகம்