You Searched For "#காவல்துறைசெய்திகள்"
தென்காசி
கிராமப்புறங்களில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் காவல்துறையினர்
தென்காசி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் போலீசார் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
தென்காசி
தென்காசியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை; 4 பேர் கைது
தென்காசி : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைகாக வைத்திருந்த 4 நபர்கள் கைது.
கடையநல்லூர்
அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
புளியரை சோதனைச் சாவடியில் அதிக பாரம் ஏற்றி வந்த 10 கனரக வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
கடையநல்லூர்
தென்காசியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடையநல்லூர்
தென்காசியில் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
தென்காசியில் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கடையநல்லூர்
சொக்கம்பட்டி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
சொக்கம்பட்டியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையின் இந்த வாரத்தின் சிறந்த காவல் ஆளினர்: எஸ்பி பாராட்டு
திருவண்ணாமலையின் இந்த வாரத்தின் சிறந்த காவல் ஆளினரை தேர்வு செய்து பாராட்டி சான்றிதழ் மற்றும் பண வெகுமதிகளை எஸ்பி வழங்கினார்.
கடையநல்லூர்
கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்த நபர்
கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
செய்யாறு
90 கிலாே குட்கா பொருட்கள் பதுக்கி கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
குட்கா பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த நபர்கள் கைது ;100 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்.
கீழ்பெண்ணாத்தூர்
கீழ் பென்னாத்தூரில் சாராயம் கடத்திய 4பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையப் பகுதியில் சாராயம் கடத்திய 4பேர் கைது செய்யப்பட்டனர்
நெய்வேலி
நெய்வேலியில் வெடிகுண்டு வீசி கொல்லப்போவதாக மிரட்டிய இருவர் குண்டர்...
நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்போவதாக மிரட்டிய ரவுடிகள் இருவர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்
கடையநல்லூர்
புளியரையில் அதிக பாரம் ஏற்றி வந்த வந்த வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனைச் சாவடியில் அதிக பாரம் ஏற்றி வந்த 10 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.