/* */

தென்காசியில் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

தென்காசியில் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
X

தென்காசி மாவட்டம் இலந்தூரில் காவலர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள காவல் துறையினரின் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜின் ஏற்பாட்டில் அகர்வால் மருத்துவமனையின் மருத்துவர் பிந்து தலைமையிலான மருத்துவ குழுவின் உதவியுடன் இலத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் வைத்து காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.


இந்த கண் பரிசோதனை முகாமில் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் என சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Updated On: 26 Aug 2021 4:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?