/* */

கீழ் பென்னாத்தூரில் சாராயம் கடத்திய 4பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையப் பகுதியில் சாராயம் கடத்திய 4பேர் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

கீழ் பென்னாத்தூரில் சாராயம் கடத்திய 4பேர் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையப் பகுதியில் போலீசார் நடத்திய தீவிர சாராய ஒழிப்பு பணியில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஷ்யாமளா தலைமையில் போலீசார் சனி ஞாயிறு கிழமைகளில் தீவிர சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது வேகமாக வந்த ஆட்டோவில் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த சதீஷ்குமார், சீனு, மலப்பம்பாடி கிராமத்தை சேர்ந்த பெருமாள், சேட்டு ஆகியோரிடமிருந்து ரூபாய் 5 ஆயிரம் மதிப்பிலான சாராயத்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

Updated On: 23 Aug 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்