You Searched For "#காவல்துறைசெய்திகள்"
செய்யாறு
பூட்டிய வீடுகளை உடைத்து பணம் நகைகளை கொள்ளையடித்த திருடன் பிடிபட்டான்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் இரண்டு வீட்டை உடைத்து திருடிய நபர் கைது
ஆரணி
கண்ணமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி
கண்ணமங்கலம் அருகே கிணற்றில் குளிக்க சென்ற முதியவர் தவறி விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
வந்தவாசி
இரு பைக்குகள் மோதல்; இறைச்சி கடை தொழிலாளி பரிதாப உயிரிழப்பு
ஆரணி சாலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் இறைச்சி கடை தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்ட இந்த வார சிறந்த காவலர்: அச்சிறுப்பாக்கம் தலைமை...
செங்கல்பட்டு மாவட்ட சிறந்த காவலராக தேர்வு செய்யப்பட்ட அச்சிறுப்பாக்கம் தலைமை காவலருக்கு எஸ்பி சான்றிதழ், கேடயம் வழங்கினார்.
தேனி
கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை முயற்சி: கதவை உடைத்து பெண்ணை...
சினிமா பாணியில் கதவை உடைத்து, தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய போலீஸ்காரர். பெரும் விபத்து தவிர்ப்பு.
ஆலங்குளம்
பிரபல பீடி நிறுவனங்கள் பெயரில் போலி பீடிகள் தயாரிப்பு: 1.39 லட்சம்...
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பிரபல பீடி நிறுவனங்கள் பெயரில் தயாரிக்கப்பட்ட 1.39 லட்சம் மதிப்பிலான போலி பீடிகள் பிடிபட்டன
ஆலங்குளம்
ஆலங்குளம் அருகே ஆடு திருடிய நபர் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆடு திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.
போளூர்
கள்ளச்சாராய விற்பனை செய்த இருவர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ்
கள்ளச்சாராயம் விற்பனை செய்த ஒரு பெண் உட்பட 2 நபர்கள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்
ராணிப்பேட்டை
எரிசாராயம் கடத்தி வந்த வேனை மடக்கி பிடித்த போலீஸாருக்கு எஸ்பி
கலவையில் லோடு வேனில் எரிசாராயத்தை கடத்திச் சென்ற போது மடக்கி பிடித்த போலீஸாருக்கு இராணிப்பேட்டை எஸ்பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
செங்கம்
420 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் 420 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் பறிமுதல். மூவர் கைது
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த காவலர்களுக்கு நினைவு அஞ்சலி
திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 41ஆம் ஆண்டு வீரவணக்க நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
செங்கம்
ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் வழிப்பறி: இருவர் கைது
செங்கத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் மூன்று லட்சம் வழிப்பறி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்