You Searched For "#ஊரடங்குதளர்வுகள்"
நாமக்கல்
நாமக்கல்லில் 2 மாதங்களுக்கு பிறகு துவங்கிய போக்குவரத்து சேவை - ...
கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால், நாமக்கல் மாவட்டத்தில் இன்று பஸ் போக்குவரத்து துவங்கியது. பயணிகள் வராததால், பல பஸ்கள் காலியாக சென்றன.
குமாரபாளையம்
இன்று முதல் பவானி - குமாரபாளையம் பாலம் மீண்டும் திறப்பு : வாகன...
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட பவானி - குமாரபாளையம் இணைப்பு பாலம், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பழநி
பழனி முருகன் கோவில் திறப்பு - அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் சாமி...
ஊரடங்கு தளர்வு காரணமாக, பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் இன்று திறக்கப்பட்டது. முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டு பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்...
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திறக்கப்பட்டது
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
கரூர்
பேருந்துகள் இயங்கத் தொடங்கின - கோயில்களில் வழிபாடு தொடங்கியது
கரூர் மாவட்டத்தில் 55 நாள்களுக்குப் பிறகு இன்று முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.
குமாரபாளையம்
ஊரடங்கு தளர்வு: இன்றே பரபரப்பாக காணப்பட்ட பள்ளிபாளையம் சாலைகள்
கடைகள் அனைத்தும் நாளை முழுமையாக திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிபாளையம் சாலைகள் அதிக வாகனப் போக்குவரத்துடன் இன்றே பரபரப்பாக காணப்பட்டன.
குமாரபாளையம்
நாளை பஸ்கள் இயக்கப்படுவதால் வியாபாரிகளுக்கு இப்படி ஒரு சிக்கல்!
நாளை அரசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தப்பகுதியில், தற்காலிக கடை அமைக்க முடியாத நிலை வியாபாரிகளுக்கு...
சேலம் மாநகர்
நாளை பொதுப்போக்குவரத்து தொடக்கம்: சேலத்தில் 1,047 அரசு பேருந்துகள்...
நாளை பொதுப்போக்குவரத்து துவங்க உள்ள நிலையில், சேலம் கோட்டத்தில் 1,047 பேருந்துகள் தூய்மைப்படுத்தப்பட்டு தயாராக உள்ளன.
இராயபுரம்
ஊரடங்கு தளர்வுகள் ரத்து : சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பாதுகாப்பு விதிமுறைகளை மிகுந்த எச்சரிக்கையோடு பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி...
திருப்பூர் மாநகர்
தடுப்பூசி 100% தொழிலாளர்களுக்கும் போடப்பட வேண்டும்: திருப்பூர் எம்பி...
திருப்பூரில், 100 சதவீத தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும் என, எம்.பி. சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம்
தமிழகத்தில் கொரோனா இறப்பு மறைக்கப்படுகிறதா? அமைச்சர் மா.சுப்ரமணியன்...
கொரரோனா இறப்புக்களை அரசு ஒருபோதும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.
பழநி
அரசு பஸ்சில் பயணம் செய்ய ஆதார் அட்டை கட்டாயம்: அதிகாரி அதிரடி உத்தரவு
கொடைக்கானலில், உள்ளூர்வாசிகள் அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது, ஆதார் அட்டையை அவசியம் வைத்திருக்க வேண்டும் என்று, போக்குவரத்து கழக மேலாளர்...