/* */

You Searched For "#ஊரடங்குதளர்வுகள்"

கோயம்புத்தூர்

ஊரடங்கு விதிமீறல்: தேநீர் கடைக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் சீல்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், வாடிக்கையாளர்களை கடையில் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி கடைக்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஊரடங்கு விதிமீறல்:  தேநீர் கடைக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் சீல்
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகள் இன்று முதல் மீண்டும் இயக்கம்

ஈரோட்டில், 7 வாரங்களுக்கு பிறகு இன்று, 50 ஆயிரம் விசைத்தறிகள், 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கின.

ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகள் இன்று முதல் மீண்டும் இயக்கம்
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 241 அரசு பேருந்துகள் இயக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, 5 போக்குவரத்து கிளைகள் முலமாக, இன்று மொத்தம் 241 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் 241 அரசு பேருந்துகள் இயக்கம்
பழநி

'நகராத' நகரப் பேருந்துகள் - பழனியில் பயணிகள் ஏமாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அரசு அறிவித்தபடி இன்று நகரப்பேருந்துகள் இயங்காததால், பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நகராத நகரப் பேருந்துகள் - பழனியில் பயணிகள் ஏமாற்றம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 48 நாட்களுக்கு பிறகு 600 கோயில்கள் திறப்பு

ஊரடங்கு உத்தரவு தளர்வு பின்தொடர்ந்து 48 நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோவில்கள் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது, ஆதி காமாட்சி...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 48 நாட்களுக்கு பிறகு 600 கோயில்கள் திறப்பு
கரூர்

ஊரடங்கு தளர்வுகள்: இயல்பு வாழ்க்கை தொடங்கியது

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கரூரில் பூஜை நடத்தி சலூன் கடைகளில் முடி திருத்தும் பணி தொடங்கப்பட்டது.

ஊரடங்கு தளர்வுகள்:  இயல்பு வாழ்க்கை தொடங்கியது
கிருஷ்ணகிரி

நாளைமுதல் வழக்கம் போல் பஸ் சேவை: கிருஷ்ணகிரி மக்கள் நிம்மதி

கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை முதல் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

நாளைமுதல் வழக்கம் போல் பஸ் சேவை: கிருஷ்ணகிரி மக்கள் நிம்மதி
உதகமண்டலம்

உதகை பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி - பொதுமக்கள் நிம்மதி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த, உதகை அரசு தாவரவியல் பூங்கா, வரும் திங்கட்கிழமை முதல் நடைபயிற்சிக்கு...

உதகை பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி - பொதுமக்கள் நிம்மதி
கரூர்

மின் கட்டணம் கட்ட கால அவகாசம் தேவைப்படாது: அமைச்சர் செந்தில்பாலாஜி

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தேவைப் படாது என நினைக்கின்றேன் என மின்சாரம், மதுவிலக்கு...

மின் கட்டணம் கட்ட கால அவகாசம் தேவைப்படாது: அமைச்சர் செந்தில்பாலாஜி