/* */

You Searched For "#ஊரடங்குதளர்வு"

கிணத்துக்கடவு

கோவையில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு - ஏற்பாடுகள் தீவிரம்

கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவையில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு - ஏற்பாடுகள் தீவிரம்
மதுரை மாநகர்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை முதல் பொதுதரிசனத்துக்கு...

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை முதல் பக்தர்கள் பொதுதரிசனத்துக்கு கிழக்குவாசலில் அனுமதிக்கப்படுவார்கள்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை முதல் பொதுதரிசனத்துக்கு கிழக்குவாசலில் அனுமதி
அந்தியூர்

ஈரோட்டில் நாளை முதல் 213 டாஸ்மாக் கடைகள் திறப்பு : தடுப்புகள்...

ஈரோடு மாவட்டத்தில், நாளை முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அரசு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, 213 டாஸ்மாக் கடைகளிலும் தொற்று பரவல் நடவடிக்கையாக, ...

ஈரோட்டில் நாளை முதல்  213 டாஸ்மாக் கடைகள் திறப்பு : தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நாளைமுதல் 180 அரசு பஸ்கள் இயக்கம்- முழுவீச்சில்...

நாமக்கல் மாவட்டத்தில் நாளைமுதல் 180 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதால், டெப்போவில் பஸ்களை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று...

நாமக்கல் மாவட்டத்தில் நாளைமுதல்  180 அரசு பஸ்கள் இயக்கம்- முழுவீச்சில் ஏற்பாடுகள்
கரூர்

கரூரில் ஊரடங்கு விதிமீறல்: 20 கடைகளுக்கு தலா 5 ஆயிரம் அபராதம்

கரூரில், ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 20-க்கும் மேற்பட்ட நகை மற்றும் துணிக்கடைகளுக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கரூரில் ஊரடங்கு விதிமீறல்: 20 கடைகளுக்கு தலா 5 ஆயிரம் அபராதம்
வாணியம்பாடி

45 நாட்களுக்கு பிறகு 'தலை காட்டிய' அரசு பஸ் : பூஜை போட்டு வரவேற்ற...

வாணியம்பாடி அருகே, ஊரடங்கு தளர்வை தொடர்ந்து 45 நாட்களுக்கு பிறகு வந்த அரசு பேருந்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மலைகிராம மக்கள் வரவேற்றனர்.

45 நாட்களுக்கு பிறகு தலை காட்டிய அரசு பஸ் : பூஜை போட்டு வரவேற்ற கிராமத்தினர்!
குமாரபாளையம்

பள்ளிபாளையம்:பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கல்

பள்ளிப்பாளையத்தில் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

பள்ளிபாளையம்:பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள்  வழங்கல்
செங்கல்பட்டு

இன்று காலை முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுத்தலங்கள்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு

இன்று காலை முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுத்தலங்கள் திறப்பு
குமாரபாளையம்

ஊரடங்கு தளர்வு:விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில்...

தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளிபாளையம், குமாரபாளையம் தொழிலாளர்கள் உள்ளனர்

ஊரடங்கு தளர்வு:விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள்.
திருவள்ளூர்

திருவள்ளூர்: புறநகர் ரயில் சேவை தொடக்கம்

திருவள்ளூரில் புறநகர் ரயில் சேவை இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளித்ததால் அரசு விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் பயணித்தனர்

திருவள்ளூர்: புறநகர் ரயில் சேவை தொடக்கம்
பொள்ளாச்சி

பொள்ளாச்சி: ஊரடங்கை மீறி மாட்டுச்சந்தை - ரூ.10,000 அபராதம்

பல்வேறு பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாடுகள், எருமைகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவை கொண்டு வரப்பட்டன.

பொள்ளாச்சி: ஊரடங்கை மீறி மாட்டுச்சந்தை - ரூ.10,000 அபராதம்