/* */

பள்ளிபாளையம்:பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கல்

பள்ளிப்பாளையத்தில் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம்:பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள்  வழங்கல்
X

பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்களை பெற்ற மாணவிகள்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு விதிகள் அமலுக்கு வந்ததால்,பள்ளிக்கூடங்கள் விடுமுறை விடப்பட்டன.

தற்பொழுது தொற்று பரவல் குறைவு காரணமாக தமிழக அரசு இன்று முதல் கட்டுபாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில்,ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியது.

மாணவிகள் படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை ,ஆதார் கார்டு மற்றும் முக கவசம் அணிந்து வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்ட மாணவிகளுக்கு,பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களை ஆசிரியர்கள் மாணவியருக்கு வழங்கினர்.மாணவிகள் மகிழ்ச்சியுடன் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.

Updated On: 28 Jun 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...