You Searched For "#ஊரடங்குதளர்வு"
பெருந்தொற்று
கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு? இன்று வெளியாகிறது அறிவிப்பு
தமிழகத்தில், கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கலாமா என்று, முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
ராதாகிருஷ்ணன் நகர்
தமிழகத்தில் இன்று முதல் நுாலகங்கள் திறக்க அனுமதி
தமிழகத்தில் உள்ள அனைத்து நுாலகங்களையும் இன்று முதல் திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
பவானி
ஈரோட்டில் 65 நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் இயக்கம்
ஈரோட்டில், 65 நாட்களுக்கு பிறகு முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கையில் தனியார் பஸ்கள் இயங்க தொடங்கின.
அந்தியூர்
100% பயணிகள் அனுமதித்தால் ஈரோட்டில் தனியார் பஸ்களை இயக்க தயார்
100% பயணிகளை அரசு அனுமதித்தால் பஸ்களை இயக்க தயாராக உள்ளதாக ஈரோடு தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பவானி
ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை
ஈரோடு மாவட்டத்தில் முதல்நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாநகரம்
மதுக்கடை திறப்பு: சரக்கு பாட்டில்களுக்கு சூடம் ஏற்றிய குடிமகன்கள்
ஈரோட்டில் இன்று மதுக்கடைகள் திறப்பால் குடிமகன்கள் உற்சாகத்துடன் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
பவானிசாகர்
ஊரடங்கு தளர்வு : இரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட சத்தியமங்கலம் பூ...
ஊரங்கு தளர்வு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு பிறகு சத்தியமங்கலம் பூ மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளதால் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாநகர்
கோவையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு - பட்டாசு வெடித்து மதுப்பிரியர்கள்...
ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து, கோவையில் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டன; இதை, பட்டாசு வெடித்து மதுப்பிரியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் கோயில்கள் திறப்பு: பக்தர்கள் சுவாமி தரிசனம்
திண்டுக்கல்லில் ஊரடங்கு தளர்வில் கோயில்கள் திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம்.
நாமக்கல்
நாமக்கல்லில் 2 மாதங்களுக்கு பிறகு துவங்கிய போக்குவரத்து சேவை - ...
கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால், நாமக்கல் மாவட்டத்தில் இன்று பஸ் போக்குவரத்து துவங்கியது. பயணிகள் வராததால், பல பஸ்கள் காலியாக சென்றன.
வேலூர்
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வட்டம் வரையும் பணி
இன்று முதல் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளித்துள்ளதால் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வட்டம் வரையும் பணி தொடங்கியது ஊரடங்கு தளர்வை தொடர்ந்து...
ஈரோடு மாநகரம்
ஓரம்போ... ஓரம்போ நம்மூரு பஸ்சு வருது!ஈரோடு மாவட்டத்தில் இன்று 400...
ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இன்றுமுதல், 400 பஸ்கள் இயங்குவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.