You Searched For "#அபராதம்"
கடையநல்லூர்
கேரளாவிற்கு அதிக எடையுடன் கனிம வளங்கள் கடத்திய வாகனங்களுக்கு அபராதம்
தென்காசி அருகே கேரளாவிற்கு அதிக எடையுடன் கனிம வளங்கள் கடத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் : ஊரடங்கு தினத்தில் விதி மீறியதாக 1024 வழக்குகள் பதிவு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றைய ஊரடங்கு தினத்தில் பதிவான வழக்குகளில் இருந்து, ரூ 2,04,800/- ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர்
கொரோனா விதிமீறல்: சென்னையில் பிரபல பொழுதுபோக்கு பூங்காவிற்கு சீல்
கொரோனா விதிமீற் செயல்பட்ட புகாரில், சென்னையில் விஜிபி மரைன் கிங்டம் பொழுதுபோக்கு பூங்காவுக்கு சீல் வைத்து, 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு
ஈரோடு: இரவு நேர ஊரடங்கை மீறியதாக 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக, 20 பேரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமாரபாளையம்
குமாரபாளையம் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு; அபராதம் விதிப்பு
குமாரபாளையம் கடைகளில், ஆய்வு செய்து நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
குளச்சல்
குமரியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு
குமரியில் மாஸ்க் அணியாமல் வரும் நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து, மாஸ்க் வழங்கி, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சேலம் மாநகர்
சேலத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்...
சேலத்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
உதகமண்டலம்
உதகை: கொரோனா விதிமீறிய வணிக நிறுவனங்களுக்கு அபராதம்
உதகையில், கொரோனா விதிகளை மீறிய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி
அதிவேகம் - 207 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூல்
குமரியில், அதிக பாரம் ஏற்றி அதிவேகம் காட்டிய 207 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து, 5 லட்சத்து 27 ஆயிரத்து 825 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 250 பேருக்கு அபராதம்
ஈரோடு மாநகர் பகுதியில், ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 250 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
உதகமண்டலம்
உதகை அருகே கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத திருமண வீட்டிற்கு அபராதம்
திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததும், சிலர் முககவசம் அணியாமல் இருந்ததும் தெரியவந்தது.
அந்தியூர்
வனப்பகுதியில் தேக்கு மரம் கடத்திய நபர் கைது : நாட்டு துப்பாக்கி...
சென்னம்பட்டி அருகே வனப்பகுதியில் தேக்கு மரம் வெட்டி கடத்திய நபரை கைது செய்த வனத்துறையினர் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.