/* */

குமாரபாளையம் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு; அபராதம் விதிப்பு

குமாரபாளையம் கடைகளில், ஆய்வு செய்து நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு; அபராதம் விதிப்பு
X

குமாரபாளையம் கடைகளில் ஆய்வு செய்து நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், குமாரபாளையம் நகராட்சி அதிகாரிகள், நகரில் உள்ள வணிக நிறுவங்களில் ஆய்வு செய்தனர். முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. பொதுமக்களிடம் மூவாயிரம் ரூபாயும், விதி முறைகளை பின்பற்றாத 3 வணிக நிறுவனங்களில் ஆயிரத்து 500 ரூபாயும் என, மொத்தம் 4 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

இது பற்றி நகராட்சி கமிஷனர் சசிகலா கூறுகையில், கொரோனா விதிமுறைகளை அரசு கூறியபடி அனைவரும் பின்பற்ற வேண்டும். வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதுடன், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் அனைவரும் முகக் கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும். இந்த ஆய்வு தினமும் தொடரும் என்றார்.

Updated On: 7 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க