/* */

சேலத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு

சேலத்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சேலத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு  அபராதம் விதிப்பு
X

சேலத்தில், முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

தமிழகத்தில் கொரோனாவை தொடர்ந்து ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே, நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேற்று அறிவித்திருந்தார். இதையடுத்து சேலம் மாநகரின் பிரதான சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Updated On: 5 Jan 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  3. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  4. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  5. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  8. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  9. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...