/* */

You Searched For "#அபராதம்"

பாபநாசம்

சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்...

பாபநாசத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வட்டாட்சியர் நடவடிக்கை

சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
உதகமண்டலம்

உதகையில் ஹெல்மெட் , சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு அபராதம்

உதகை நகரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டபோது சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்

உதகையில் ஹெல்மெட் , சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு அபராதம்
அரூர்

ஆண்டு வரி செலுத்தாத போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு அபராதம்...

ஜே.சி.பி., கிரேன், டிராக்டர், கம்பரசர் போன்ற போக்குவரத்து அல்லாத வாகனங்களில், ஆண்டு வரி செலுத்தாத வாகனங்களுக்கு அபராதம்.

ஆண்டு வரி செலுத்தாத போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு  அபராதம் விதிப்பு
பத்மனாபபுரம்

குமரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய 12 லாரிகள்

குமரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிகபாரம் ஏற்றி சென்ற 12 லாரிகள் சிக்கின.

குமரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய 12 லாரிகள்
அந்தியூர்

அந்தியூர் வாரச்சந்தை : கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட அதிகாரிகள்

அந்தியூர் வாரச்சந்தையில் பொதுமக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அந்தியூர் வாரச்சந்தை : கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட அதிகாரிகள்
பெரம்பலூர்

கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்

முககவசம் அணியால் வரும் நபர்களுக்கு ரூ.200 ம் சமூக இடைவெளி மற்றும் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500 ம் அபராதம்.

கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்
ஜெயங்கொண்டம்

பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

தா.பழூர் அருகே பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த 2 பெட்டிகடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.700 அபராதம் விதிக்கப்பட்டது.

பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
பெரம்பலூர்

நரிக்குறவர் காலணியில் மான் வேட்டையாடிய 2 பேர் கைது.

எறையூர் சர்க்கரை ஆலை நரிக்குறவர் காலணியில் மான் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் பிடித்து ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

நரிக்குறவர் காலணியில் மான் வேட்டையாடிய 2 பேர் கைது.
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாநகரில் டெங்கு கொசு உற்பத்திக்கு வழி வகுத்தால் அபராதம்

ஈரோடு மாநகரில், டெங்கு கொசு உற்பத்திக்கு வழி வகுத்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாநகரில் டெங்கு கொசு உற்பத்திக்கு வழி வகுத்தால் அபராதம்
கோபிச்செட்டிப்பாளையம்

கொரோனா விதிமீறல் : ஒரே நாளில் ரூ.93 லட்சம் அபராதம் விதிப்பு

ஈரோட்டில் ஒரே நாளில் கொரோனா விதி மீறியவர்களிடமிருந்து ரூ.93 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா விதிமீறல் : ஒரே நாளில் ரூ.93 லட்சம் அபராதம் விதிப்பு
ஆரணி

சேத்துப்பட்டு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம்...

சேத்துப்பட்டு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று ஆர்டிஓ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேத்துப்பட்டு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் ஆர்டிஓ எச்சரிக்கை